வல்லூர் அனல் மின் நிலையம்
வல்லூர் அனல் மின் நிலையம் இந்தியாவில் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் அமைந்துள்ள அனல் மின் நிலையம் ஆகும். இந்த மின் உலையானது, தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படும் நிறுவனம் ஆகும். இது தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். இந்நிறுவனமானது 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மூன்று அலகுகளைக் கொண்டுள்ளது.
Read article
Nearby Places

அத்திப்பட்டு
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

கத்திவாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி
எண்ணூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
எண்ணூர் துறைமுகம்
எண்ணூர் சிறுகுடா

வடசென்னை அனல் மின் நிலையம்
தமிழ்நாட்டின் ஒரு அனல்மின் நிலையம்
2017 எண்ணூர் எண்ணெய்க் கசிவு
பெரிய குப்பம், எண்ணூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி